தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அப்பகுதியினர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை அறிவித்து கடைகளை அடைத்தனர். மேலும்,...
தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான் குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை மகன் இருவரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் மர்மமான முறையில் உயிரழந்துள்ளனர்.
இதனை...