மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் நிலையில், கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தஞ்சை...
புதுக்கோட்டை மாவட்டம்,மேல்வசந்தூனிரில் விமானம் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை; மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் வாயிலாக வதந்தி பரவிய நிலையில் தாசில் தார் விளக்கம்.
இந்த புகைப்படம்...
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கடைகளை சில வருடங்களுக்கு முன்னர் ஏலம் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது.
மற்ற இடங்களை காட்டிலும் அதிரையில் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட கடைகளை தனியார்கள் உள் வாடகைக்கு விட்டு...
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அப்பொருப்பில் இருந்து வணிகவரித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய சுகாதாரத்துறை செயலாளராக சென்னை மண்டல...