கொரோனா வைரஸ் தொற்றின் பரவலையடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது.அப்போது கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.தற்போது சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கல்வி நிலையங்கள்...
அதிராம்பட்டினம் மின்வாரியத்தில் பணிபுரிபவர் சேகர், நேற்று (06-06-2020)அன்று இரவு பணியாளாரக பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் வாய்க்கால் மின்மாற்றியில் மின் தடை ஏற்ப்பட்டது, இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்,...
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சமுக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் 5,6,7 ஆகிய தேதிகளில்...
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சமுக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் 5,6,7 ஆகிய தேதிகளில்...
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா(NHRCI) அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக மல்லிப்பட்டிணம் ஹசன் முகைதீன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு,பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டார...