ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இந்திய ஹஜ் கமிட்டி இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் ஹஜ் பயணத்துக்கான பணிகளை தொடங்க சில வாரங்களே உள்ள...
உண்மை என்ன?
ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவரின் மகள் அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் இன்று காலை முதல் ஒளிபரப்பிய நிலையில், அதன் உண்மை தன்மை...
காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள சிங்கிரிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,...
மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹீம் புக் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும், M.A. சாகுல் ஹமீது, S.M.முகமது காசிம், M.S.மீரா முகைதீன் ஆகியோரின் மைத்துனியும், அகமது அலி அவர்களின்...
அமெரிக்காவில் கருப்பினத்தின் ஒருவரை அந்நாட்டு காவல் துறை கொன்று விட்டதை அடுத்து அங்கு பெரும் கலவரம் மூண்டது.
இதன் எதிரொலியாக வெள்ளை மாளிகையில் இருந்த அதிபர் ட்ரம்ப் பாதாள பதுங்கு அறையில் தஞ்சம் புகுந்தார்.
அமெரிக்காவில்...