தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறினார்.
நேற்று(ஜூன்.4) திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் ஐந்து. வீடுகள் எரிந்து நாசமாயின.அதில் பல்வேறு அரசு...
ராயல் ஷூ மார்ட் நிறுவனத்தில் அனைத்து கம்பெனி வகைசெப்பல்களும், ஷீ வகைகளும்அனைத்து வகை பேக்குகளும்,பெல்ட் வகைகள், கோரைப்பாய்,பிளாஸ்டிக் பாய், தலையணை, கால்மிதியடிகள்குடை வகைகள், தொப்பி, ரெயின் கோர்ட்என அனைத்து பொருட்களும் குறைந்த விலையில்கிடைக்கும்...
இன்ஷா அல்லாஹ் நமதூரின் உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரை வாழ் சகோதரர்கள், நமதூர் மற்றும் பொது மக்களின் பொதுவான வளர்ச்சி, மேம்பாடு சம்மந்தமான பொது விஷயங்களில் உள்ள தீர்க்கப்பட வேண்டிய...
உலக சுற்றுச்சூழல் தினத்தை (June 5) முன்னிட்டு , நாங்கள் உங்களிடமிருந்து விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறோம் ! நமது சுற்றுசூழலைக் பாதுகாக்க சமூகத்திற்கு உதவிடுவோம் …
குறும்படம் போட்டி(Short Flim Contest)
1.குறும்படம் அதிகபட்சம் 5...
மகிழங்கோட்டை காலம் சென்ற வைத்தியலிங்கம் அவர்களின் மகனும்,முருகானந்தம்,பிரகாஷ் இவர்களின் தந்தையும் அதிராம்பட்டினம் மக்களின் நன்மதிப்பை பெற்ற LIC வை.வாசுதேவன் இன்றுகாலை மரணமடைந்தார்.
அன்னாரின் உடல் மகிழங்கோட்டை இல்லைத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
தொடர்புக்கு மகன் ஓம் பிரகாஷ்...