விழுப்புரம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிறுமதுரையில் சிறுமியின் கை, கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் தன்னை கொளுத்தியதாக மருத்துவமனையில்...
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நிரந்த மின்ஊழியர் பணி அமர்த்த பொதுமக்கள் கோரிக்கை.
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் பகுதியில் அடிக்கடி மின் பழுதுகள் போன்ற காரணங்களால் மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது,இதனை சரிசெய்வதற்கு நாடியம் மின்நிலையத்தில்...
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கிருமி நாசினி தெளித்து வருகிறார் 32 வயதான இஸ்லாமிய பெண் இம்ரானா.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை...
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். சார்ஜாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், குடும்பத்துடன் அமீரகத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கு முகமது சைஃப் என்ற மகனும், அலிஸ்ஸா என்ற...