தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கல்யாண ஓடை கிராமம். இந்த கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் மிகப்பெரிய ஒரு கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப் பண்ணையை சுற்றிலும்...
தஞ்சை மாவட்டத்தில் நாளை ஞாயிறு(மே.10) முழு ஊரடங்கு கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு, சமூகத்தில் இருந்தாலும், நாம் அதனுடன் தொடர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும், மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று மாலை...
கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதானமாக டாஸ்மாக் எனும் மதுக்கடைகளின் திறப்பும் அடங்கும்.
கண்டைன்மண்ட் பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இந்த மது கூடங்கள் நேற்று முதல்...