தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் -30 ஹோமியோபதி மருந்தை ஹோமியோபதி டாக்டர் அருண் சுதேஷ் இலவசமாக வழங்கினார். இது குறித்து அவர் கூறும்போது,...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் தட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் மற்றும் சிவ கொள்ளை பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு...
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளியில் கடந்த மே.6 அன்று அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் கடற்கரை தெரு ஜமாஅத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் சமூக இடைவெளியை...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பயனாளர்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி.
கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் திமுக தலைமை கழகம் தொலைபேசி எண் வெளியிட்டு அதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு...
மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளியில் சமூக இடைவெளியை பின்பற்றி இன்று(மே.9) நிர்வாக ஆலோசனை கூட்டம் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் பரவலையடுத்து, ரமலான் பெருநாளையொட்டி புத்தாடைகள்,பொருட்கள்...