தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா பேரிடர் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 உடனே வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான...
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கியில் கொரோனா கண்டைன்மண்ட் பகுதி என்பதால் அப்பகுதியை முழுமையாக அடைத்தும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கொரோனா தொற்று கொண்டவர் அந்நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.
ஆனால் அடைக்கப்பட்ட அப்பகுதியில்...
அதிரை பிலால் நகரில் பொதுமக்களுக்கு நன்கு பரிச்சையமான பெயிண்டரும் முன்னால் தமுமுகவின் மூத்த உறுப்பினருமான சாகுல் ஹமீது கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றினார்.
இதனையறிந்த அதிரை தமுமுக...