கொரோனா தொற்றின் பரவலையடுத்து மாநில,மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை(மே.3) ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை அறிவித்தார்,உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊர் மக்கள் நலன் கருதியும்,காவல்துறை எச்சரிக்கையின் படியும், உள்ளூர்களில் இருக்கும் ஜவுளி கடைக்கோ,வெளியூர் ஜவுளி கடைகளுக்கோ துணிமணிகள் வாங்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.மேலும் 144...
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரணித்துவிட்டார்,தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என உலகம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது, இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட...
நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுக்க மொத்தம் 37257பேர் வரை கொரோனா காரணமாக...
சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர் முக்கியமான...