நாகப்பட்டினம் மாவட்டம்¸ துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் மூஅன்று குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி படுத்த படுக்கையாக கிடப்பதை அறிந்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்கள்...
மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது.
தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் எவை எவை தமிழகத்தில் செயல்படலாம்...
கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது.
மற்றும்...
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர் R.அப்துல் மஜீத். இவர் கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் 144 ஊரடங்கு உத்தரவால் சிக்கி தவித்த R.அப்துல் மஜீத் என்பவர்...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகள்இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்...