தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே பண்ணவயல் ஒன்றிய கவுன்சிலர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு பகுதிகளான பண்ணவயல்,கார்காவயல்,கோட்டாக்குடி,கழுகுப்புலிக்காடு ஆகிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கினால் முழு மூச்சாய் பணியாற்றும்...
ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்தனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் மரணம் அடைந்தனர். இதனால் இன்று ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத...
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நியூசிலாந்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
நள்ளிரவு கடந்துவிட்டால் மின்சார வாரிய அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை யாரையும் இலகுவாக தொடர்பு கொள்ளவே இயலாத அளவுக்கு ஃபுல்...
கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர்.
இதனால்...