அதிராம்பட்டினம்: ரமலான் மாதம் வந்தாலே நினைவுக்கு வருவதே நோன்பு கஞ்சிதான்.
ஆனால் கொரோனா லாக்டவுனால் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட நிலையில் கஞ்சி காய்ச்சவும் அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பள்ளி கஞ்சியை மட்டுமே நம்பி இருந்த ஏழை...
ஊரில் அலைந்து திரிந்துவிட்டேன், எங்கேயும் அந்த மருந்துகள் ஸ்டாக் இல்லை. மிகவும் அவசரம் என்பதால் பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையின் மருந்தகத்திலேயே அந்த மருந்துக்களை வாங்கலாம் என முடிவு செய்து அனைத்து மருத்துவ ரெக்கார்டுகளையும்...
அதிரை கீழத்தெரு சங்கத்தில் இளைஞர்களின் முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதக் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதில் கிடைத்த லாபத்தில் காய்கறிகள், முட்டை போன்றவற்றை வாங்கி கீழத்தெரு முஹல்லாவில்...
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோன்புக்கு முன்பும், பின்பும் சத்தான உணவுகளை கொடுக்குமாறு தெலங்கானா அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தெலங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நோன்புக்காக சத்தான...
எப்படி போனது 21 நாட்கள்? விவரிக்கிறார் பத்திரிகையாளர் மணிகண்டன்.
ஈடிவி பாரத்தின் டெல்லி செய்தியாளராக பணியாற்றி வருகிறேன். மார்ச் 28ஆம் தேதி எங்கள் ஊர் திருவிழாவுக்கு வர திட்டமிட்டிருந்தேன். ஆனால், 23ஆம் தேதி மதியம்...