மதுக்கூரில் இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து மதுக்கூர் அனைத்து ஜமாஅத்தினர் ஆலோசனை நடத்தினர். அதில் காவல்துறை விடுத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகள்:
1. ஊரெடங்கு 144...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் புனித ரமலான் மாதம் துவங்க...
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து வெகுவாக எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்த (20-04-2020) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின்...
144 தடை உத்தரவு காரணமாக கடந்த ஒருமாதமாக அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகை நடைபெறவில்லை.
இந்நிலையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ரமலான் மாத சிறப்பு தொழுகையும் நடைபெறாது என உலமாக்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே வாசகர்களின் கோரிக்கையை...