அனைத்து கடைகளின் முன்பும் கிருமி நாசினி கலந்து வைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை.
கொரோனா பரவலை தடுத்திடும் வண்ணம் சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் நாளை முதல் வியாபாரிகள் பொருட்கள் வாங்க வரும்...
அதிரையில் கொரோனா தடுப்பு குழு நேரடி ஆய்வு.
அதிராம்பட்டினத்தில் இன்று தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு அரசின் அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் IAS சுகாதார துறை இணை இயக்குனர் மற்றும்...
தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி ஆண்டி குளம் உள்ளது. செந்தலைப்பட்டினத்தின் முக்கிய குளங்களில் ஒன்றான இது, அசுத்தமான நீருடன் தூர்வாரப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அந்த குளத்தை தூர்வாரும்...
துருக்கி நாட்டில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடு வீடாக சென்று கொடுத்து வருகிறார் ஸ்பைடர் மேன் போல வேடமிட்ட ஒருவர்.
துருக்கி நாட்டின் கரோனா வைரஸால் 90,000-க்கும்...
மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை உண்டாக்க...