தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
முறையாக விசா பெற்று மத்திய அரசு அனுமதியோடு...
சமூக வலைதளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பதிவிடும் நபர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவை எதிர்த்து உலகமே போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்கள்தான் காரணம் என்பதாக பாஜக...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியான அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜரினா குறித்த காணொளி வைரலாக பரவியதை அடுத்து பலரும் தங்களால் ஆன பொருளாதார உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்...
அதிராம்பட்டினம் நரிக்குறவர்கள் கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியால் வாழ்ந்து வருவதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தியாக வெளியானது.
இதனை அடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட...
உலகெங்கிலும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை இன்று மல்லிப்பட்டிணம் பழனி பாபா இளைஞர்கள் சார்பாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு...