தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள அனைத்து ஊர்களில் கடைகள்,அத்தியவாசிய பொருட்கள் சார்ந்த கடைகள் இயங்கி வருகிறது.
ஆனால் இன்று காலை திடீரென்று மல்லிப்பட்டினத்தில் கடைகள் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு...
அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் ஜஃபருல்லாஹ். கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் கிட்னி செயலிழப்பால் காலமாகிவிட்டார்.
முன்னதாக இவருக்கும் பேராவூரணியை சேர்ந்த ஜரினா (வயது 38) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்து அதிரையில்...
அதிரையில் தமுமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்!
பரவிவரும் கொரானாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு கபசுர குடி நீர் அருந்த அறிவுரை வழங்கியது.
இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கபசுர குடிநீர்...