டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தமிழகம் திரும்பியதும் மாநில சுகாதாரத்துறையின் அறிவுரை பிரகாரம் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ...
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தில், வீட்டிலிருந்து பணிபுரியும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் Zoom. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அண்மையில்...
புதிய கொரோனா வைரஸ், கோவிட் -19, அஞ்சல் அல்லது பார்சல்கள் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அசோசியேட்டட் பிரஸ் உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு...
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தேவையான அதிரடி நடவடிக்கைகளை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் முயற்சியாக வீடுகள்தோறும் கிழமைகள் அடிப்படையில் வெளியில் செல்வதற்கான அடையாள அனுமதி...