கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில்...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் கீழே விழும் நிலையில் மின்கம்பங்களும்,மிகவும் தாழ்ந்த நிலையில் மின்கம்பிகளும் தொங்குவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல மாதங்களாகவே இந்த மின்கம்பிகளும்,மின்கம்பங்களும் கீழே விழும் சூழலில்...
கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவரை அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் வசிக்கும்...
மல்லிப்பட்டினத்தில் வசிக்கும் மக்கள் இங்கு கிடைக்கப்பெறாத அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், அருகில் உள்ள ஊர்களில் வாங்க பாப்புலர் ஃப்ரண்டின் மருத்துவ உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் தேவைப்படுபவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு :
ரபிக்...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் வெளியே செல்வதற்கான நீல நிற அட்டை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று கொடுத்து வார்டு உறுப்பினர்கள் கொடுத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இன்று(ஏப்ரல் 16) முதல் வாரத்திற்கு...