கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க மருத்துவர்கள்,சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதனால் அத்தியவசிய அங்காடிகள் முதற்கொண்டு வங்கிகள் அரசு அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வங்கிக்குள் ஒருவர் பின் ஒருவராக...
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் வீடு எரிந்து முற்றிலும் சேதம் அரசு நிதியுதவி.
சின்னமனையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(36) இவர் கூலி வேலைகளை செய்து வருகிறார்,ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில்...
சென்னையில் கொரோனா நிவாரண உதவிப்பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சி பணியாற்ற போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து...