கொரோனா பரவல் அதிகரிக்கும் தமிழகத்தில் ஊரடங்கை இன்னும் நீட்டிக்க வேண்டும் என அனைத்து மக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மல்லிப்பட்டினம் நகரில் அத்தியாவசிய கடைகளை தாண்டி பல கடைகளும் திறந்திருக்கின்றன.
இதனால் பொதுமக்கள் வழக்கம்போல...
அதிரை புதுமனைத்தெரு முஹைதின் பள்ளி பின்புறம் அமைந்துள்ள உள்ள இந்த மின்கம்பம் பொதுமக்களின் உயிரை பணயம் வைக்கும் நோக்கில் சாய்ந்து கீழே விழும் வண்ணம் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தபட்ட அதிரை மின் வாரியம் விரைந்து...
அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி இன்று காலை நிர்வாக கமிட்டி எடுத்த முடிவின் பிரகாரம், மறு அறிவிப்பு வரும் வரை மீன்...
இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு .து. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் மற்றும் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர். அஸ்லாம் பாட்ஷா அவர்களின் வழிகாட்டுதல்படி வறுமையில் வாடும்...