கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அதிரையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி 100க்கும் மேற்பட்ட...
அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை...
கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் உள்ளது. ஊரடங்கினால் எல்லாரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. முழு கட்டுப்பாட்டில் நாடு உள்ளது இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இந்து...