அதிகளவில் பரவும் நோய் தொற்றால் பொதுமக்கள் வெளியில் வர கூடாது என சரபேந்திர ராஜன்பட்டினம் கிராம் நிர்வாக அலுவலர் கேட்டுகொண்டுள்ளார்.மேலும். இத்தனை நாள் ஒத்தழைத்து முழு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.
இது...
கொரொனா வைரஸ் பாதிப்பினால் அதிரை மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாஅதிரை நகரம் சார்பாக பல்வேறு சட்ட மற்றும் மக்கள் நல பணிகளை செய்து...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவினர்.
கொரோனா பேரிடரால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையடுத்து அன்றாட தேவைக்கு அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் உதவிகள் பெற...
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக
அதிரை சேக்
த/பெ: அப்துல் ரஹிம்
42c/1 புதுத்தெரு அதிராம்பட்டினம்.
பட்டுக்கோட்டை (Tk)
தஞ்சை(Dt) 614701
அலைபேசி: 7010832030
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட...
கோரனா வைரஸ் முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக நமது ஊர் முழுவதும் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழுள்ளது, இந்த சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக எஸ்டிபிஐ...