கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அதிரையில் சாதாரண சிகிச்சைக்கு மருத்துவர்கள் பணியில் உள்ளனரா என்ற குழப்பம் அதிரையர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பலர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்புக்கொண்டு பணியில்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வடமாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் உதவி.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 22 ம் தேதியில் இருந்து...