கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 ரொக்கம், அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும் என...
உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது.
இதனை அடுத்து அமல்படுத்த பட்டுள்ள ஊரடங்கில் நாடே ஸ்தம்பித்தன.
இந்நிலையில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுகின்றனர்.
காவல்துறையினர் எவ்வளவோ...