Thursday, April 25, 2024

வானிலை நிலவரம்

தொடர் மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் : வெறிச்சோடிய அதிரை!! (புகைப்படங்கள்)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வரும்...

‘தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர்,...

கும்மிருட்டான அதிரை : குஷியில் மக்கள்!!

கன்னியாகுமரி முதல் அந்தமான் வரையிலும் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 16 ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர்,...

மழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்! (படங்கள்)

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய...

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் !

வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலைமையில் தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. மயிலாப்பூரில் அதிகபட்சம்...

Popular

Subscribe

spot_img