Friday, April 19, 2024

தொழில்நுட்பம்

விமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது..!!!

விமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதால் விமானக் கட்டணங்களில் 30 சதவிகிதம் கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வாய்ஸ் கால், இன்டர்நெட் டேட்டா உள்ளிட்ட சேவைகளை...

பயன்பாட்டிற்கு வந்தது புதிய வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்..!!

 புதிய வாட்ஸ்அப் அப்ளிகேஷனான பிசினெஸ் ஆப் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது. வாட்ஸ் ஆப்பில் அலுவலக பயன்பாடு தொடங்கி...

40,000 கிரெடிட் கார்ட் தகவலை கசியவிட்ட பிரபல மொபைல் நிறுவனம்…!!

இந்திய சந்தையில் சமீபத்தில் பிரபலாமான ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ். தற்போது, ஒன்பிளஸ் தனது வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் ரகசியங்களை கசியவிட்டு சிக்கலை சந்தித்துள்ளது. ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் பலரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு...

நாடு முழுவதும் வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் : மத்திய அரசு..!!

டெல்லி : நாடு முழுவதும் பேருந்துகள், வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். மேலும்...

ஆயிரம்! ஆயிரம் அதிரையர்களின் ஸ்மார்ட் போன்களில் கிடைத்தது இட ஒதுக்கீடு!

கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு வெளியான நமது adiraixpress செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துக் கொண்டே செல்கிறது. அதிரை ஷஃபி உருவாக்கிய இந்த செயலியில் இருக்கும் Notification போன்ற சிறப்பு...

Popular

Subscribe

spot_img