வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவதற்கு ஐடியாவின் உயர்மட்டக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் வோடபோன் நிறுவனத்துடன்...
சமூல வலைதளமான வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த 16 வயது நிரம்பியிருக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 89% மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில்...
ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
அந்த வகையில் 2019-ம் ஆண்டு 5ஜி சந்தை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்...
புதிய விதிமுறைகள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் பயனர்களுக்கு இணங்க வாட்ஸ்ஆப் அதன் தேவைகளை மாற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்படி இனிமேல் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்த குறைந்தபட்டசம் 16வயதாவது இருக்கவேண்டும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வரவிருக்கும்...