நாடெங்கிலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய போராட்டத்தில் நடந்த விரும்பாத காவல்துறையின் செயல்பாட்டால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவியது.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தொப்புள்கொடி உறவுகளும்...
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியதும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், NPR கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்...
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் இருந்து அய்யா வழி பால முருகன் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று உள்ளது காவல்துறை..
அய்யா வழி பால முருகன் அவர்களை கொடைக்கானல் பொது கூட்டம் முடிந்து...
சென்னை வண்ணாரப்பேட்டை ஷாயின் பாக் போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்த சீக்கியர்கள்.
மதநிய அரசு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்ததிலிருந்து தொடர் போராட்டங்களை இந்தியாவின் பல இடங்களில்...
இந்தியாவில் கொரோனா வைரஸால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 31 ஆக இருந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்...