ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய - மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த்...
கொரோனா ஊரடங்கினால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள்,வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் ஆகியோர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.அவர்களின் நலனையும்,குடும்பத்தார் நலனையும் கருத்தில் கொண்டு,மேலும் எண்ணிக்கையை அறிவதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை...
புனித ரமலான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கென கஞ்சி தயார் செய்ய தமிழக அரசு வழங்கும் அரிசி, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறவே என்றும் அதை தமிழக அரசு வழங்கக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளீர்கள். இதன்...
சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்கா ஆணையத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இனியாவது தமது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது...
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்
காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படுவதில்லை.காய்கறிகளை விவசாயிகள்...