Tuesday, March 19, 2024

மாநில செய்திகள்

CAA ஆர்ப்பாட்டத்தில் பேசியதன் எதிரொலி சீமான் மீது தேச துரோக வழக்கு…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....

மதுக்கடைகளை மூடுங்கள் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகள் நேற்று...

டாஸ்மாக் திறந்த முதல் நாளே பல இடங்களில் வன்முறை, கொலை, தீக்குளிப்பு, விபத்து !

நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் மிக கொடூரமாக அரங்கேறின.. தந்தையை வெட்டிய மகன், அண்ணனை குத்தி கொன்ற தம்பி, தங்கையை வெட்டிய அண்ணன், தாய், மகள் தீக்குளிப்பு போன்ற...

விசாகப்பட்டினத்தில் பயங்கரம், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு…!

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக சாலையில் மக்கள் கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்‌வெங்கடாபுரம்‌ கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை...

டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது – திருமாவளவன் தலைமையில் விசிக-வினர் போராட்டம் !

மே 7 அன்று டாஸ்மாக் - மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.30...

Popular

Subscribe

spot_img