Friday, March 29, 2024

மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை !

4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.  சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய...

வெளிநாட்டு ஜமாஅத்தினர் கைது விவகாரம்! சிக்கலில் சிக்கியது காவல்துறை!!

தமிழகத்தில் எத்தியோப்பியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பங்களாதேஷ், மியான்மர், பிரான்ஸ், பெல்ஜியம், காங்கோ மற்றும் கேமரூன் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் 108 பேர் மீது 12 குற்றவழக்குகள் பதிவு...

SDPI கட்சி மாநில செயலாளர் சஃபியா நிஜாம் வாழ்த்து செய்தி..

பசித்தவருக்கு உதவு என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த உன்னத மார்க்கமான  இஸ்லாம் கற்றுத் தந்த வழிமுறைகளின் படி சங்கை மிகு புனித ரமலான் மாதத்தில் பல இடையூர்களுக்கு மத்தியில் அனைத்து நோன்புகளையும் கடை...

தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி...

Popular

Subscribe

spot_img