தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசத்தை அணிவது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மீண்டும் 2-வது அலை வரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வந்தனர்.
இதை...
இந்தியாவில் சில வாரங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் பரவி வரும் கட்டுக்கடங்காத கொரோனா காரணமாக அம்மாநிலத்தில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திலும் கொரோனா...
தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகர்களின் அலுவலகங்களிலும் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 13-ம் தேதி 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு...
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்டம். இந்த...
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் மாநில பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்...