தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து மே 24 வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களை விட்டு வெளியே செல்ல இ பதிவு...
மூச்சுத் திணறல் காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று, அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்கு...
ஒடிசாவிலிருந்து தினசரி ஒதுக்கீடான 100 டன் ஆக்சிஜனை ரயில் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு, சீனாவிடம் இருந்து 12 ISO கண்டைனர்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த 12 ISO கண்டைனர்கள்...
8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வர்களே மருத்துவமனையின் டீனாகவும் செயல்படுவர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்டவர்கள் விவரம்:
மருத்துவக் கல்வி இயக்குனரகத்...
தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் நாளை முதல் தீவிரப்படுத்தப்படுகின்றது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸடாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல்...