Friday, April 26, 2024

மாநில செய்திகள்

‘குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்’ – கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதி!

தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இடப்பாற்றாக்குறை காரணமாக கிஷோர் கே சாமி சைதாப்பேட்டை சிறைக்குப் பதிலாகச் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்ட மேதை அம்பேத்கர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா,...

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது!

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின்பேரில்...

வக்ஃப் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருடன் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் சந்திப்பு.

வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்தல்;மீட்டெடுத்தல், உலமாக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குதல்,உலமா நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்குதல்;தலை சிறந்த மார்க்க மேதைகள் அண்ணல் அஃலா ஹழரத் மற்றும் அமானி...

24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் – தமிழக அரசு அதிரடி!

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள முக்கிய...

8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகத்தில் மேலும் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்ப கல்வி இயக்குநராக லஷ்மிபிரியா IAS, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா IAS, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்...

Popular

Subscribe

spot_img