குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மாணவர்கள் ,அனைத்து சமுதாய மக்கள் ஒன்றுஇணைந்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான அணைத்து சமுதாயம்...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களை களைந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவர்கள்...
சென்னை வண்ணாரப் பேட்டையில் காவல்துறை நடத்திய அராஜக வெறியாட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த உலமா சபையின் அறிக்கையில் , “அமைதி வழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறை கண்ணியமற்ற...
நாடெங்கிலும் குடியுரிமை சட்டதிருத்ததை எதிர்த்து கண்டங்கள் வலுத்து வருகிறது.
இதனை ஒட்டி சென்னை வண்ணார பேட்டையில் பொதுமக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை காவல் ஒடுக்க காவல்துறை முயற்ச்சி மேற்கொண்டு இன்னல்களை...
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் மூன்று கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்படும் என்று...