குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தடியடி நடத்திய...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடிய சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கிடையாது என பேரவை தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழகமெங்கும் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இந்த தடியடி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும்,...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத்...
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின்போது பெண்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் அரச பயங்கரவாதம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை...