தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இத்தொடரில் தஞ்சாவூர், அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்குபெற்று விளையாடின.
இதில்...
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரீங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்த அபுல் ஜராருதீன் (வயது 19.) இவர் கால்பந்து விளையாட்டை சிறுவயது முதலே ஆர்வத்துடன்...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இத்தொடரில் தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, பாண்டிச்சேரி, மன்னார்குடி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு...
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நேற்றும் இன்றும் நடைபெற்றது.
அத்தொடரில் அதிரை BVC அணியும் பங்கேற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அதிரை BVC அணியும் கட்டுமாவடி அணியும் மோதின. விறுவிறுப்பாக...
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற...