Friday, April 19, 2024

அரசியல்

அனைவரும் இணைந்து கொரோனா என்னும் அரக்கனை விரட்டியடிப்போம்..!பாதிக்கப்பட்ட மக்களோடு துணை நிற்போம்…!

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் 144 சட்டம் அமுலில் கொண்டுவந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது இதனை அதிராம்பட்டினத்தில் வசிக்கும் நம் மக்கள் அனைவரும் அரசுக்கு...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளின் விவரங்கள்..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகள்இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்...

மல்லிப்பட்டிணத்தில் பயனாளிகளுக்கு திமுக இளைஞரணி அத்தியாவசிய பொருளுதவி…!

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவினர். கொரோனா பேரிடரால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையடுத்து அன்றாட தேவைக்கு அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் உதவிகள் பெற...

கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது – SDPI அறிக்கை !

கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...

SDPI தேசிய துணைத்தலைவருக்கு டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த கல்யாண்ராமனை கைது செய்ய SDPI வலியுறுத்தல்!

நாட்டினுடைய மதசார்பின்மையை காக்கும் நோக்கோடு தேசம் முழுவதும் செயல்பட்டுவரக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்களை கடந்த 21.03.2020 அன்று பாஜக-வை சேர்ந்த நிர்வாகியான கல்யாணராமன் என்பவர் தன்னுடைய...

Popular

Subscribe

spot_img