கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் தஞ்சை மாவட்டம்...
அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மூன்றாம் கட்டமாக கபசுர குடிநீர் வினியோகம் 01/07/2020 இன்று காலை செக்கடி பள்ளிவாசல் மற்றும் கடைத் தெரு பகுதிகளில் சமூக ஆர்வலர் சாதலி அவர்கள்...
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்....
அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்....
கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்.மேலும் சிகிச்சையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை...