Tuesday, April 23, 2024

உள்நாட்டு செய்திகள்

திருச்சி இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி!

பாஜக வணிக பிரிவு அமைப்பாளர் மீது நடவடைக்கை பாயுமா? புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வேலைக் கேட்டு வந்த திருச்சியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர் சதீஸ்குமார் (34) என்பவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் பாஜக...

எழு தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய ஆயுள் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். -NCHRO.

புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பின்-NCHRO சார்பில் நேரில் சந்தித்து கூட்டரிக்கை தொகுப்பினை மனுவாக அளித்தனர். அதில் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய சிறைக்கைதிகள், மற்றும் சந்தன...

கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு!

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு வழங்கப்பட்டது. கீழக்கரை கிழக்கு தெரு முஸ்லிம் ஜமாத்தும் சுகாதாரதுறையும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டோக்கன்...

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்து !அதிரையில் CPI,CPM,விசிக கட்சிகள் போராட்டம்!

மத்திய ஒன்றிய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை இல்லாததால் நாட்டில் எரிபொருள் விலை வின்னை முட்டி நிற்கிறது. இதனை கண்டிக்கும்.விதமாக அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை...

அதிரையில் சதம் அடித்த பெட்ரோல் விலை !

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தாலும், இந்தியாவில் பெட்ரோலின் விலை ரெக்கை கட்டி பறக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் மீது விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே சதத்தை நெருங்கும் பெட்ரோல்...

Popular

Subscribe

spot_img