Thursday, March 28, 2024

பொது அறிவிப்பு

அதிரை : ரமலான் கால ஜக்காத் முறையை இலவசமாக கணக்கீடு செய்து கொடுக்கும் மாஜிதா ஜூவல்லரி !

அதிரை இஸ்லாமிய பெருமக்களுக்கு மாஜிதா ஜூவல்லரியின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்கள்.. எவ்வருடமும் போல் இவ்வருடமும் ரமலான் மாதத்திற்கான ஜக்காத் கணக்கீடு முறையை மாலை 4 மணி முதல் 6 மணி வரை அவர்கள் இல்லத்தில்...

ஜமாத்தார்களால் தான் நான் கொரோனாவில் இருந்து குணமடைந்தேன்! -பத்திரிக்கையாளர் மணிகண்டன்

எப்படி போனது 21 நாட்கள்? விவரிக்கிறார் பத்திரிகையாளர் மணிகண்டன். ஈடிவி பாரத்தின் டெல்லி செய்தியாளராக பணியாற்றி வருகிறேன். மார்ச் 28ஆம் தேதி எங்கள் ஊர் திருவிழாவுக்கு வர திட்டமிட்டிருந்தேன். ஆனால், 23ஆம் தேதி மதியம்...

ஏழைகளுக்கு இந்திய அரசு உதவவில்லை ~ நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி..

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இன்னும் அதிகம் செய்லபட வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி பிபிசியிடம்...

அதிரையில் மின்சாரம் மீண்டும் வருமா…?

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகாலையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுக்கூரில் மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட மிகபெரிய பழுதால் மதுக்கூர் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பதாகவும் மேலும் அதனை...

தொற்றுநோய்களின் போது அஞ்சல் மற்றும் தொகுப்புகளைத் திறப்பது பாதுகாப்பானதா?

புதிய கொரோனா வைரஸ், கோவிட் -19, அஞ்சல் அல்லது பார்சல்கள் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அசோசியேட்டட் பிரஸ் உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு...

Popular

Subscribe

spot_img