Friday, April 26, 2024

வெளிநாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மக்களை மீட்க மருத்துவராக மாறிய அயர்லாந்து பிரதமர் !

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது. அயர்லாந்தில் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 174 பேர் பலியாகிவிட்டனர். 25 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் அயர்லாந்தில் நாளுக்கு நாள்...

மருந்து தரவில்லையெனில் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்கும், டிரம்ப் எச்சரிக்கை…!

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் முக்கியமான பங்கு வகிக்க தொடங்கி...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து….

சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து இலங்கை−சென்னை 3, குவைத்−சென்னை 3, தோஹா, சிங்கப்பூர், பிராங்பர்ட், துபாய், மஸ்கட், ஹாங்காங், கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் 13 விமானங்களும்,...

துபாயில் கீழத்தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு !(படங்கள்)

அதிரை கீழத்தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு துபாயில்(தேரா பூர்ஜ்முரார்) நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அமீரக முன்னாள் நிர்வாகி பி.ஓ. பக்கிர் முஹம்மது தலைமை வகித்தார். அமீரக கீழத்தெரு...

முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள்.. தனித்து விடப்படுவீர்கள்.. இந்தியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை !

இந்தியாவில் இந்திய முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்படுவது உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி டிவிட் செய்துள்ளார். டெல்லி கலவரம் காரணமாக இந்தியா...

Popular

Subscribe

spot_img