Friday, April 26, 2024

வெளிநாட்டு செய்திகள்

சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் – 17 வயது சிறுவன் ரஹ்மானுக்கு அமைதிக்கான விருது !

வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார். சைபர் குற்றங்கள்,...

பஹ்ரைன் மன்னர் மரணம்! உலகத்தலைவர்கள் இரங்கல்!!

இளவரசர் கலீஃபா பின் சல்பான் கடந்த 1935 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.  இவர் பஹ்ரைன் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின்...

அமீரகத்தில் இந்து கோவில் கட்டும் பணி தீவிரம்!

இஸ்லாமிய நாடான துபாய் நகரங்களில் இந்தியாவை சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். அபுதாபியில் 20%க்கும் அதிகமாக இந்தியாவை சேர்ந்த இந்து மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபுதாபியில் இந்துக்களுக்கான கோவில்...

உலகளாவிய கொரோனா வைரஸ் வழக்குகள் 30 நாள் ஸ்பைக்கிற்குப் பிறகு 50 மில்லியனுக்கும் அதிகமாகும்

ராய்ட்டர்ஸ் கணக்கின்படி, உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் ஞாயிற்றுக்கிழமை 50 மில்லியனைத் தாண்டின, கடந்த 30 நாட்களில் வைரஸின் இரண்டாவது அலை மொத்தத்தில் கால் பகுதியைக் கொண்டுள்ளது.தொற்றுநோய்க்கு அக்டோபர் மிக மோசமான மாதமாக...

இலங்கையில் இருந்து கள்ளத்தோனியில் வந்த மூவர் யார்? போலிசார் தீவிர விசாரனை!

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இலங்கையில் இருந்து கள்ளத்தோனியி;ல் தமிழகம் வனத முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா பேகம்,...

Popular

Subscribe

spot_img