இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் ஆயிரக்கணக்கான இஸ்மாமிய பள்ளிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது சிறுபான்மை விரோத நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின்...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 85-வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/02/2021 ZOOM-APP எனும் காணொளி மூலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-கிராஅத் : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை...
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில்அபுதாபி சமூக சேவையாளர்கள் அய்யம்பேட்டை ஜாபர் அலி மற்றும், அதிராம்பட்டினம் முஹம்மது மாலிக் ஆகிய இருவரும் அமீரகப் பணிகளை நிறைவு செய்து தாயகம் திரும்புவதை முன்னிட்டு அபுதாபி ஜைத்தூன்...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 83-வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/12/2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை அமைப்பின் செயலாளர் A.M. அஹமது ஜலீல் முன்னிலை வகித்தார். உறுப்பினர்...
ஜித்தா அய்டாவின் நவம்பர் மாத கூட்டம் 13/11/2020 அன்று மாலை நடந்த ஜாமிய பூங்கா பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
கிராத் : சகோதரர் ஷாகுல் அவர்கள்
தொடர்ச்சியாக அன்மையில் நமதூரைச்சார்ந்த வபாத் ஆனவர்களுக்காக...