புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய அரசியல் சாசன தினத்தின் 70- ஆவது விழா பள்ளி தலைமை ஆசிரியர் கி.இராணி தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட காவல்...
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளி துவங்குவதற்கு முன் 15 நிமிடம் உடற்பயிற்சி தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோடையன் டுவிட்டரில் பதிவிட்டார்.
தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள்...
சென்னை ஐஐடியில் படித்த கேரளா மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். தமது தற்கொலைக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் உள்ளிட்ட மூவர்தான் காரணம் என ஃபாத்திமா தனது...
நாலா பக்கம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பவும், "பகவத் கீதையை யாரும் கட்டாய பாடமாக படிக்க வேண்டாம்.. விருப்பம் இருந்தால் படிக்கலாம்" என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா திருப்பி போட்டு ஒரு அறிவிப்பை...
பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமக்கும் புத்தக சுமையின் காரணத்தால், எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பு கேள்விகுறியாகும் அபாயமுள்ளது. என்னடா இவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறான் என குழம்பி மண்டையை சொறிவது எனக்கு தெரிகிறது.
சிறு...