5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு...
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையாக அறிவித்து மறு திறப்பு ஜனவரி 2ஆம்...
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்களிடையே போராட்டம் தீவிரமாக பரவி வரும் நிலையில்...
கன மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துவந்த நிலையில் அதிராம்படினத்தில் இமாம் ஷாஃபி பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
அதை போன்று காதிர்...
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற நோக்கில் முன்னதாகவே தேர்வு அட்டவணை பட்டியல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்வுகள் குறித்து...