Tuesday, April 16, 2024

கல்வி

வாசகர்களே! தற்போதைய சூழலில் கல்வியாளரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன ?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.அதன்படி...

Breaking : அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு !

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு...

BREAKING : தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே...

பட்டுக்கோட்டையில் வேலைவாய்ப்பும் பொறியியல்படிப்பும் நிகழ்ச்சி…!

பட்டுக்கோட்டையில்…. சென்னை தானிஷ் அஹமது இன்ஜினியரிங் கல்லூரி நடத்தும்… பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான சிறப்பு கல்வி கருத்தரங்கம். நாள்:- 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை இடம்:- லெட்சுமிபிரியா திருமண மண்டபம்., பட்டுக்கோட்டை பொறியியல் படிப்பின் மூலமாக கிடைக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்தும்,...

Popular

Subscribe

spot_img