கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்டதால் சில மாணவர்களால் கடைசி...
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது....
முத்துப்பேட்டையில் AMT கல்வி சேவையில் 12-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும்அல்மஹா கல்வி அறக்கட்டளையின் அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி.
அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரிமற்றும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்இணைந்து புதியB.A., இஸ்லாமியக்...
தமிழகத்தில் நடைபெற இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. அப்போதே கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின்...
தமிழகத்தில் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்வை நடத்தக்கூடாது, மாணவர்களின் பாதுகாப்பில் அரசு விளையாடக்கூடாது என தொடர்ந்து...