Saturday, April 20, 2024

சமூகம்

அதிரை நகராட்சி அனுசரணையுடன் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு !

அதிராம்பட்டினம் தொழிலதிபர் ஹாஜி சிஹாபுதீன் முயற்சியில் நகராட்சி மன்றம் அனுசரணையுடன் இன்று செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர்...

தமிழகத்தில் ரமலான் நோன்பு ஆரம்பம் – தலைமை காஜி அறிக்கை !

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு மாதம் இன்றுமுதல் ஆரம்பமாக உள்ளது. ஹிஜிரி வருடம் பிரகாரம் ரமலான் மாதம் பிறை 1 முதல் 30வரை அதிகாலை 5மணி முதல் மாலை 6:30 வரை இறைவனுக்காக...

காரைக்காலில் மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ஒருநாள் மார்க்க பயிலரங்கம்!

மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் 'அல்குர்ஆன், சுன்னாவின் பக்கம் திரும்புவோம்' என்ற ஒருநாள் பயிலரங்கம் வருகிற 6/3/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் புதுத்துறை ரோட்டில்...

அதிரையில் செல்போன் ஆசைகாட்டி சிறார்களை சீரழித்த காமுகன்!

அதிராம்பட்டினம் டேஷ் தெருவை சேர்ந்தவர் கரிப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவன் பருவமான சிறார்களை குறிவைத்து பாசவலை வீசி நட்புகளாக்கி கொள்வாராம். சிக்கும் சிறார்களுக்கு செல்போன் ஆசைகாட்டி தனது இச்சைக்கு படியவைப்பதில் பலே கில்லாடியான இவன்,...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி சமூக...

Popular

Subscribe

spot_img